ஆழக்கடலெங்கும்…/கரும்புலிகள் என நாங்கள்; வல்வையில் தவில் நாதஸ்வர கச்சேரி முழக்கம்
வல்வை முத்துமாரி அம்மன் ஆலய நாதஸ்வர கச்சேரியில் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிபாடல் கோவிலில் திண்டிருந்த மக்களை மகிழ்ச்சியால் நெகிழ வைத்துள்ள அதே வேளை சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவி வருகிறது. முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வேட்டைத்திருவிழாவான நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தவில் நாதஸ்வர கச்சேரியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிபாடல்களிலிருந்து “ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று/ தமிழீழ கடலெங்கும் எங்கள் கரிகாலன்” எனும் பாடலும் கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் / கண்டது … Continue reading ஆழக்கடலெங்கும்…/கரும்புலிகள் என நாங்கள்; வல்வையில் தவில் நாதஸ்வர கச்சேரி முழக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed